இலங்கையின் ஆறாவது திருத்தச் சட்டம் நீக்கப்படவேண்டும்:பிரிட்டனில் மாநாடு
Sri Lanka
United Kingdom
Tamil diaspora
By Sumithiran
இலங்கையின் ஆறாவது திருத்தச்சட்டத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பிலான மாநாடு பிரிட்டன் நாடாளுமன்றில் நடைபெறவுள்ளது.
அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் Dame Siobhain Mc Donagh நடத்தப்படவுள்ள இந்த மாநாட்டில் அனைவரையும் பங்குபற்றுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாளை புதன்கிழமை (28) மாலை 7 மணியிலிருந்து இரவு 09 மணிவரை இந்த மாநாடு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 10 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்
செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்