T20 உலக கிண்ணம் - இலங்கை - இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை
Cricket
England Cricket Team
ICC Women’s T20 World Cup
Sri Lanka National Cricket Team
By Thulsi
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (22) நடைபெறவுள்ளது.
இப்போட்டி பிற்பகல் 3.00 மணிக்கு பல்லேகலை கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சுப்பர் 8 சுற்றின் முதலாவது போட்டி நேற்று (21) பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்றது.
இடைவிடாது பெய்த மழை
போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணித் தலைவர் சல்மான் ஆகா முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.

எவ்வாறாயினும், கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் இடைவிடாது பெய்த மழை காரணமாகப் போட்டியைக் கைவிட ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்தனர்.
இதற்கமைய, இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வீதம் வழங்கப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
1ம் ஆண்டு நினைவஞ்சலி