மனித உரிமைகளை நிலைநாட்டுவதில் இலங்கை அரசு தோல்வி : ஐ.நா மனித உரிமைகள்ஆணையாளர் அறிக்கை

United for Human Rights United Nations Sri Lanka
By Sumithiran Aug 22, 2024 09:35 AM GMT
Sumithiran

Sumithiran

in இலங்கை
Report

இலங்கையில்(sri lanka) பாதிக்கப்பட்டவரின் துன்பங்களைத் திட்டவட்டமான விதத்தில் அங்கீகரித்தல், பாரதூரமான உரிமைகள் மீறல்களை நிகழ்த்தியதில் இராணுவம் மற்றும் ஏனைய பாதுகாப்புப் படையினரின் வகிபங்கினை ஏற்றுக் கொள்ளல், கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும் நிகழ்த்தப்பட்டிருக்கும் அத்துமீறல்களைக் கவனத்திலெடுத்தல் ஆகிய விடயங்களில் இலங்கை அரசு தோல்வி கண்டுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் 51/1 க்கு இணங்க சமர்ப்பிக்கப்பட்ட தற்போதைய அறிக்கையில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை பற்றி வெளியிட்ட விரிவான அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் மனித உரிமை மீறல்

இலங்கையில் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள். கடந்த கால மற்றும் தற்போதைய மனித உரிமை மீறல்களுக்கான தண்டனையின்மை மற்றும் நிர்வாகத்தில் பொறுப்புக்கூறலுக்கான பரந்த கோரிக்கைகளுக்கு இடையிலான தொடர்பைக் குறிப்பிட்டு, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை முன்னெடுப்பதற்கு இலங்கை மற்றும் சர்வதேச சமூகம் ஆகிய இரு நாடுகளின் நடவடிக்கைக்கான பரிந்துரைகளை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

மனித உரிமைகளை நிலைநாட்டுவதில் இலங்கை அரசு தோல்வி : ஐ.நா மனித உரிமைகள்ஆணையாளர் அறிக்கை | Sri Lankan Government Failed Uphold Human Rights

பல கட்டமைப்புகளுடன் இணைந்த விதத்தில் பாரிய குற்றச்செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் என்பன தொடர்பாக நம்பகமான விதத்தில் சம்பந்தப்பட்டிருக்கும் அரச இயந்திரத்தின் ஒரு சில உறுப்பினர்களும் இன்னமும் இருந்து வருகிறார்கள்.

இது பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகள் மீறல்களைத் தொடர்ந்து தக்க வைத்தல் என்பவற்றின் அடிப்படையில் அர்த்தபூர்வமான முன்னேற்றம் ஏற்படுவதனை தடுத்து வருகின்றது.

வடக்கு - கிழக்கிற்கு இந்த அதிகாரத்தை ஒருபோதும் வழங்கமாட்டேன்! பகிரங்கமாக கூறிய நாமல்

வடக்கு - கிழக்கிற்கு இந்த அதிகாரத்தை ஒருபோதும் வழங்கமாட்டேன்! பகிரங்கமாக கூறிய நாமல்

பொருளாதார நெருக்கடிக்கு பங்களிப்பு

51 வது மனித உரிமைகள் பேரவை அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டவாறு, ஆழமாக வேரூன்றியிருக்கும் தண்டனை விலக்குரிமையின் விளைவாக ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தோன்றியிருந்ததுடன், அது நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு பங்களிப்பு செய்திருந்தது.

மனித உரிமைகளை நிலைநாட்டுவதில் இலங்கை அரசு தோல்வி : ஐ.நா மனித உரிமைகள்ஆணையாளர் அறிக்கை | Sri Lankan Government Failed Uphold Human Rights

அந்நெருக்கடி 2022 இல் பொதுமக்கள் போராட்டங்களைத் தூண்டியது. என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிந்து சென்றவர்களுக்கு மகிந்த விடுத்துள்ள எச்சரிக்கை

பிரிந்து சென்றவர்களுக்கு மகிந்த விடுத்துள்ள எச்சரிக்கை

இந்த அறிக்கையின் தமிழ் வடிவம் முழுமையாக வருமாறு, 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025