நாட்டை விட்டு வெளியேறிய கோட்டாபய! சூடுபிடிக்கும் அடுத்த சிறிலங்கா அதிபர் விவகாரம்

Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe President of Sri lanka
By Kiruththikan Jul 13, 2022 01:46 AM GMT
Kiruththikan

Kiruththikan

in அரசியல்
Report

சிறிலங்கா அதிபர் விவகாரம்

சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ச, இன்று புதன்கிழமை அதிகாலை நாட்டை விட்டு வெளியேறி மாலைதீவுக்கு சென்றதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை மணியளவில் இராணுவ விமானம் மூலம் மாலைதீவில் உள்ள மாலே நோக்கிச் சென்றதாகவும், குறித்த விமானம் மாலைதீவு நேரப்படி அதிகாலை 2.50 மணிக்கு தரையிறங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந் நிலையில், சிறிலங்கா அதிபரின் பதவி விலகல் நாட்டில் ஒரு அதிகார வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறிலங்கா அதிபர் பதவிக்கான தேர்தல்

நாட்டை விட்டு வெளியேறிய கோட்டாபய! சூடுபிடிக்கும் அடுத்த சிறிலங்கா அதிபர் விவகாரம் | Sri Lankan President Gotabaya Flies Out Country

இந் நிலையில் சிறிலங்கா அதிபர் பதவிக்கான வேட்புமனுக்கள் ஜூலை 19 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் ஜூலை 20 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைவர்கள் இந்த கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் ஒருமித்து முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கோட்டாபய பதவி விலகி இரண்டு நாட்களுக்குப் பின்னர் எதிர்வரும் ஜூலை மாதம் 15ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு இலங்கைக் கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெற்றிடத்தை நிரப்புவதற்காய் பலத்த போட்டி

நாட்டை விட்டு வெளியேறிய கோட்டாபய! சூடுபிடிக்கும் அடுத்த சிறிலங்கா அதிபர் விவகாரம் | Sri Lankan President Gotabaya Flies Out Country

நாட்டை மீட்டு எடுக்க அரசியல், பொருளாதாரம் சார்ந்து திறமையாக ஒரு செயல்படும் அரசாங்கம் தேவையாக உள்ளதாகவும் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காய் பலத்த போட்டி நிலவி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந் நிலையில், இடைக்கால அரசாங்கத்தின் சிறிலங்கா அதிபர் மற்றும் பிரதமர் பதவிகளுக்கு பலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

முன்மொழியப்பட்டுள்ள பெயர்களில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பெயரும் தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெரும்பான்மையானவர்கள் பொன்சேகாவுக்கு தலைமைத்துவத்தை வழங்க தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அரச அதிபர் அல்லது பிரதமர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் பெயரும் முன்மொழியப்பட்டுள்ளது.

முன்னாள் அரச அதிபர் மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் அரச அதிபராக நியமிக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கருத்து தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில், இந்த பதவிகளுக்கு பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவை நியமிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று முன்வந்துள்ளது.

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸை அரச அதிபர் பதவிக்கு நியமிப்பதற்கு மூன்று முன்னாள் ஆளுநர்கள் யோசனையொன்றை சமர்ப்பித்துள்ளனர்.

எவ்வாறாயினும், அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் அவர்களின் பெரும்பான்மை அடிப்படையில் அரச அதிபர் நியமனம் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், புதிய சிறிலங்கா அதிபராக தெரிவு செய்யப்படுபவர்கள் 2024ம் ஆண்டின் பிற்பகுதி வரை சிறிலங்கா அதிபராக செயற்பட முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

உடப்புசல்லாவ, சிட்னி, Australia

11 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, வடமராட்சி

17 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கொழும்பு, கோப்பாய் மத்தி

17 May, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
மரண அறிவித்தல்

வாதரவத்தை, வவுனியா, Paris, France

12 May, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, கோப்பாய், கொழும்பு

16 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2014
மரண அறிவித்தல்

Aalen, Germany, Schwäbisch Gmünd, Germany

15 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கல்வியங்காடு, யாழ்ப்பாணம்

17 May, 2018
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020
மரண அறிவித்தல்

சிறுக்கண்டல், பரிஸ், France

05 May, 2024
மரண அறிவித்தல்

யாழ் அளவெட்டி கிழக்கு, Jaffna, Louvres, France

14 May, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

09 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

14 May, 2024
மரண அறிவித்தல்

நிலாவெளி, திருகோணமலை

13 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, London, United Kingdom

28 May, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

09 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சூராவத்தை

15 May, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Paris, France

14 May, 2023
22ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பலெர்மோ, Italy

15 May, 2022
மரண அறிவித்தல்

Kuala Lipis, Malaysia, காரைநகர், பம்பலப்பிட்டி, Ilford, United Kingdom

11 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
மரண அறிவித்தல்