லண்டனுக்கு சட்டவிரோதமாக நுழைய முயன்ற இலங்கையர் உட்பட புலம்பெயர் தொழிலதிபர் கைது!

London Sri Lankan Peoples United Kingdom India
By Dilakshan Jan 21, 2026 08:17 AM GMT
Report

பெங்களூரு கெம்பெகவுடா சர்வதேச விமான நிலையத்தில் உள்ள கழிப்பறையில் பிரித்தானிய விமானத்தில் செல்வதற்கான நுழைவுச் சீட்டை ரகசியமாக வழங்கி, இலங்கையர் ஒருவரை நாட்டை விட்டு கடத்த முயன்றதற்காக புலம்பெயர் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்த சம்பவம் ஜனவரி 18 ஆம் திகதி பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர் இந்திய காவல்துறையின் காவலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதே நேரத்தில் சட்டவிரோதமாக லண்டனுக்கு பயணம் செய்த இலங்கையரான ஷருசன் குணசேகரன் என்ற நபர் அங்குள்ள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நந்தன குணதிலக்கவின் மரணத்தில் வலுத்துள்ள சந்தேகம்!

நந்தன குணதிலக்கவின் மரணத்தில் வலுத்துள்ள சந்தேகம்!


பாதுகாப்பு சோதனைகள்

மேற்கு லண்டனைச் சேர்ந்த 52 வயதான தொழிலதிபர் கந்தையா ராஜகோபால், பிரித்தானியாவுக்குள் நுழைய செல்லுபடியாகும் விசா இல்லாததால் ஷருசன் குணசேகரன் என்ற இலங்கையரிடம் தனது விமான நுழைவுச் சீட்டை கொடுத்துள்ளார்.

லண்டனுக்கு சட்டவிரோதமாக நுழைய முயன்ற இலங்கையர் உட்பட புலம்பெயர் தொழிலதிபர் கைது! | Sri Lankan Who Tried To Jump To Uk Arrested

இதன்போது, சுற்றுலா விசாவில் இந்தியா சென்றிருந்த கந்தையா, லண்டனுக்கு விர்ஜின் அட்லாண்டிக் விமானத்தை முன்பதிவு செய்திருந்தார், அதே நேரத்தில் ஷருசன் சிங்கப்பூருக்கு இண்டிகோ விமானத்தை முன்பதிவு செய்திருந்தார். 

விமான நிலைய பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகு இருவரும் முனையத்தில் உள்ள ஒரு கழிப்பறையில் சந்தித்து விமான பற்றுச்சீட்டுகளை மாற்றிக்கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கந்தையாவின் நுழைவுச் சீட்டை பயன்படுத்தி சாருசன் லண்டனுக்குச் சென்றிருந்தாலும், விமான நிலைய வளாகத்தில் கந்தையா சுமார் எட்டு மணி நேரம் சந்தேகத்திற்கிடமாக இருப்பது மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினரின் கவனத்திற்கு வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இலங்கையர்

குடிவரவு அதிகாரிகள் விசாரித்தபோதும், விமான நிறுவனத்திடமிருந்து வந்த தகவல்களை உறுதிப்படுத்தியபோதும், கந்தையாவின் இருக்கையில் மற்றொரு நபர் பயணம் செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

லண்டனுக்கு சட்டவிரோதமாக நுழைய முயன்ற இலங்கையர் உட்பட புலம்பெயர் தொழிலதிபர் கைது! | Sri Lankan Who Tried To Jump To Uk Arrested

அதன்போது, சாருசன் லண்டனுக்கு பயணிக்க உதவ திட்டமிட்டதாகவும், பின்னர் அவர் இலங்கைக்குத் திரும்புவதற்காக ஒரு நுழைவுச் சீட்டை முன்பதிவு செய்ததாகவும் அவர் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்திய அதிகாரிகள் வழங்கிய தகவலின் பேரில், பிரித்தானிய விமான நிலைய அதிகாரிகள் சாருசனை வந்தவுடன் கைது செய்து, இலங்கைக்குத் திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

30 ஆண்டுகளாக லண்டனில் வசித்து வரும் கந்தையா, 2012 ஆம் ஆண்டு திருகோணமலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்ததாகவும், குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம் 2025 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இந்நிலையில், தற்போது அவர் நீதிமன்ற உத்தரவின் பேரில் பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

விகாரைகளில் கை வைக்க வேண்டாம் - ரணில் NPP அரசுக்கு எச்சரிக்கை

விகாரைகளில் கை வைக்க வேண்டாம் - ரணில் NPP அரசுக்கு எச்சரிக்கை

கனடா PR குடியேற்ற திட்டத்தில் அதிரடி மாற்றம் - அரசின் அறிவிப்பு

கனடா PR குடியேற்ற திட்டத்தில் அதிரடி மாற்றம் - அரசின் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, வவுனியா

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கனகாம்பிகைக்குளம்

25 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்