பங்களாதேஷில் உச்சக்கட்ட வன்முறை : இலங்கையர்களின் நிலை குறித்து அமைச்சர் தகவல்

Manusha Nanayakkara Sri Lanka India Bangladesh
By Thulsi Jul 23, 2024 09:08 AM GMT
Report

பங்களாதேஷில் (Bangladesh) ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக அங்குள்ள இலங்கையர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ( Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (23.7.2024) அறிக்கை ஒன்றை சமர்ப்பித்த அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பங்களாதேஷில் உள்ள இந்தியர்கள் (india) தங்கள் பகுதியை விட்டு வெளியே செல்வதை குறைத்துக் கொள்ளுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

வன்முறை சம்பவங்கள்

1971 பங்களாதேஷில் விடுதலைப் போரில் பங்கேற்ற வீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணிகளில் வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை இரத்து செய்யக்கோரி பங்களாதேஷில் போராட்டம் வெடித்துள்ளது.

பங்களாதேஷில் உச்சக்கட்ட வன்முறை : இலங்கையர்களின் நிலை குறித்து அமைச்சர் தகவல் | Srilanka India Student Quota Protest In Bangladesh

மாணவர்களால் அமைதி வழியில் தொடங்கிய போராட்டத்தில், காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் தீவிரமடைந்து, ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

வன்முறை சம்பவங்களில் குறைந்தது 115 பேர் உயிரிழந்ததாகவும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வேலைவாய்ப்புகளில் கவனம் செலுத்தும் மோடி தலைமையிலான அரசின் புதிய வரவு செலவு திட்டம்

வேலைவாய்ப்புகளில் கவனம் செலுத்தும் மோடி தலைமையிலான அரசின் புதிய வரவு செலவு திட்டம்

இந்திய தூதரகம் எச்சரிக்கை

பங்களாதேஷில் சிக்கித் தவித்த தமிழக மாணவர்கள் 131 பேர் பாதுகாப்பாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

பங்களாதேஷில் உச்சக்கட்ட வன்முறை : இலங்கையர்களின் நிலை குறித்து அமைச்சர் தகவல் | Srilanka India Student Quota Protest In Bangladesh

மாணவர்கள் அங்கிருந்து இந்தியாவின் அசாம் மாநிலம் குவஹாட்டிக்கு அழைத்து வரப்பட் அங்கிருந்து 2 விமானங்கள் மூலம் 49 மாணவ மாணவிகளும் நேற்று முன்தினம் சென்னை அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இரண்டாம் கட்டமாக 82 மாணவர்கள் விமானம் மூலம் நேற்று இரவு சென்னை அழைத்து வரப்பட்டனர்.

மாணவர்கள் அழைத்து வருவதற்கான விமான பயணச்சீட்டு கட்டணம் முழுவதும் தமிழக அரசே ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இணையத்தைக் கலக்கும் கமலா ஹாரிஸின் தென்னை மர நகைச்சுவை

இணையத்தைக் கலக்கும் கமலா ஹாரிஸின் தென்னை மர நகைச்சுவை

வெளிநாடு ஒன்றில் இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்பு

வெளிநாடு ஒன்றில் இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, Scarborough, Canada

02 Nov, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, இலங்கை, London, United Kingdom, Scarborough, Canada

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024