இலங்கையிலிருந்து சீனாவுக்கு அவசரமாக சென்ற விமானங்கள்
china
corona vaccine
sinopharm
srilankan air lines
By Sumithiran
இலங்கையில் அண்மைய சிலநாட்களாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அதற்கு தேவையான தடுப்பூசிகளை கொண்டு வரும் நோக்கில் ஶ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ் விமானங்கள் இரண்டு சீனாவை நோக்கி புறப்பட்டு சென்றுள்ளன.
இந்த விமானங்கள் நாளைய தினம் 20 லட்சம் சைனோபாம் தடுப்பூசிகளுடன் மீண்டும் நாட்டை வந்தடையும் என இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு ஒரே தடவையில் அதிகளவிலான தடுப்பூசிகளை கொண்டு வரும் முதலாவது சந்தர்ப்பம் இதுவெனவும் அவர் குறிப்பிட்டார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி