மகிந்த ஆட்சியில் இடம்பெற்ற படுகொலைகள்: அநுர அரசிடம் நீதி கோரும் சிறிநேசன் எம்.பி

Sri Lankan Tamils Anura Kumara Dissanayaka Mahinda Rajapaksa Government Of Sri Lanka Sri Lankan Peoples
By Dilakshan Dec 05, 2024 12:53 PM GMT
Report

மகிந்த ராஜபக்ச ஆட்சி செய்த 2004 மற்றும் 2005 இடைப்பட்ட காலங்களில் சட்டவாட்சி பலவீனமாக இருந்ததன் காரணமாக 40 இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யயப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் (Gnanamuththu Srinesan) தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, குறித்த படுகொலைகள் தொடர்பான குற்றாவளிகள் இன்னும் கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கூறுகையில், "நாற்பதுக்கும் மேலான ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல், தமிழ்த் தேசிய கூட்டமைப்பை அழிப்பதற்காக என எமது சிரேஷ்ட தலைவர் ஜோசப் பரராசசிங்கம் படுகொலை செய்யப்பட்டார், அத்தோடு மாமனிதன் என போற்றக்கூடிய ரவிராஜ் கொழும்பில் படுகொலை செய்யப்பட்டார், மேலும் அம்பாறை மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு படுகொலை செய்யப்பட்டார். 

எனினும், குற்றவாளிகளுக்கு தண்டனைகள் வழங்கபடவில்லை இந்த நாட்டில் ஜனநாயகம் இருக்கின்றதா என்கின்ற கேள்வி காணப்பட்டது.

சுருக்கமாக சொல்ல போனால் பண நாயகம் நாட்டை ஆட்சி செய்தது வீதிகள் எல்லாம் பிணங்கள் குவிந்து காணப்பட்டது.

பாரிய குற்றங்களை இளைத்து விட்டு கௌரவர்களாக உலாவி வந்த அந்த குற்றவாளிகள், இந்த ஆட்சியில் சட்டத்தின் முன் நிறுத்த பட வேண்டும்.

அவர்களுக்கு முறையான தண்டனைகள் வழங்கபடுவதன் மூலமாக சட்டவாட்சியை பலப்படுத்த வேண்டும்.”

மேலும் அவர் கூறியவை கீழுள்ள காணொளியில்....

வடக்கிலுள்ள சட்டவிரோத கட்டங்கள் குறித்து குவியும் முறைப்பாடுகள் : ஆளுநர் அறிவிப்பு

வடக்கிலுள்ள சட்டவிரோத கட்டங்கள் குறித்து குவியும் முறைப்பாடுகள் : ஆளுநர் அறிவிப்பு

மீண்டும் வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்: வானிலை குறித்து பிரதீபராஜா தகவல்

மீண்டும் வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்: வானிலை குறித்து பிரதீபராஜா தகவல்

ரணிலின் வழியில் அநுர - நான்கே மாதங்களுக்கு 1.4 ட்ரில்லியன் : சபையில் எழுந்த கேள்வி

ரணிலின் வழியில் அநுர - நான்கே மாதங்களுக்கு 1.4 ட்ரில்லியன் : சபையில் எழுந்த கேள்வி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025