நுவரெலியாவில் கத்திக் குத்து - ஒருவர் படுகாயம்
Nuwara Eliya
Sri Lanka Police Investigation
By Vanan
நுவரெலியா பிரதான நகரில் இன்று(8) இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
நுவரெலியா பிரதான நகரில் நடைபாதையில் பழங்கள் விற்பனை செய்யும் ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், இந்த கத்திக் குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை

இதில் படுகாயமடைந்த நுவரெலியா பம்பரகலை தோட்டத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஆறுமுகம் ஹாரியதாஸ் என்ற நபர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் கத்தியால் குத்திய நபர் தானாகவே நுவரெலியா காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 4 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி