இந்திய கடற்தொழிலாளர்களை விடுவிக்கக்கோரி ஜெய்சங்கருக்கு பறந்த கடிதம்!

Jaishankar Indian fishermen M K Stalin Fishing Sri Lanka Navy
By Kathirpriya Jan 18, 2024 07:07 AM GMT
Report

சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு கடற்தொழிலாளர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில், சிறிலங்கா கடற்படையினரால் தமிழ்நாடு கடற்தொழிலாளர்களும் அவர்களது மீன்பிடிப் படகுகளும் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவது குறித்து தனது ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 13 ஆம் திகதியன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 10 கடற்தொழிலாளர்களையும், அவர்களின் விசைப்படகையும் சிறிலங்கா கடற்படையினர் 15 ஆம் திகதியன்று கைது செய்துள்ளனர்.

சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய கடற்தொழிலாளர்கள் மன்னாரில் கைது

சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய கடற்தொழிலாளர்கள் மன்னாரில் கைது

கைது செய்துள்ளனர் 

மற்றொரு சந்தர்ப்பத்தில், ராமநாதபுரம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த 18 கடற்தொழிலாளர்களையும், அவர்களது இரண்டு விசைப்படகுகளையும் 16 ஆம் திகதியன்று சிறிலங்கா கடற்படையினர் கைது செய்துள்ளனர் என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் கவலைபடத் தெரிவித்துள்ளார்.

இந்திய கடற்தொழிலாளர்களை விடுவிக்கக்கோரி ஜெய்சங்கருக்கு பறந்த கடிதம்! | Stalin Letter To Minister For Fishermen Release

கடந்த மூன்று நாட்களில் சிறிலங்கா கடற்படையினர் தமிழ்நாடு கடற்தொழிலாளர்களை அடுத்தடுத்து கைது செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ள முதலமைச்சர், இத்தகைய கைது நடவடிக்கைகள் மீன்பிடி தொழிலை மட்டுமே தங்கள் வாழ்வாதாரமாக நம்பியுள்ள கடற்தொழில் சமூதாயத்தினரிடையே பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளது என்றும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக எல்லைதாண்டி மீன்பிடி! 10 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

சட்டவிரோதமாக எல்லைதாண்டி மீன்பிடி! 10 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும்

சிறிலங்கா கடற்படையினரின் கைது நடவடிக்கைகளில் எந்த தளர்வும் இருப்பதாகத் தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர்.

இந்திய கடற்தொழிலாளர்களை விடுவிக்கக்கோரி ஜெய்சங்கருக்கு பறந்த கடிதம்! | Stalin Letter To Minister For Fishermen Release

இத்தகைய தன்னிச்சையான கைது நடவடிக்கைகளை தடுத்திட சிறிலங்கா அரசுக்கு வலியுறுத்த வேண்டுமென்றும் சிறிலங்கா கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து படகுகளையும் விடுவிக்க தெளிவான காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டுமென்றும் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

சட்டவிரோதமாக கடல்தாண்டி மீன்பிடி! 12 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

சட்டவிரோதமாக கடல்தாண்டி மீன்பிடி! 12 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்  


2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, சென்னை, India

14 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மிலான், Italy, இத்தாலி, Italy

13 May, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Scarborough, Canada

12 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Ratingen, Germany

12 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
மரண அறிவித்தல்

நயினாதீவு, ஈச்சமோட்டை, வேலணை கிழக்கு

11 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கட்டார், Qatar, தென் ஆபிரிக்கா, South Africa, London, United Kingdom, Townsville, Australia

04 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு 4ம் வட்டாரம், திருநெல்வேலி, Scarborough, Canada

10 May, 2024
மரண அறிவித்தல்

புத்தூர் சந்தி, பரந்தன், கெருடாவில்

10 May, 2024
மரண அறிவித்தல்

நல்லூர், Wiesbaden, Germany

10 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், பரிஸ், France

10 May, 2024
மரண அறிவித்தல்

முள்ளியவளை, வவுனியா

08 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், Scarborough, Canada

11 May, 2023
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, சற்கோட்டை

09 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Neuilly-sur-Marne, France

09 May, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, வதிரி, Greenford, United Kingdom, Birmingham, United Kingdom

02 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை

08 May, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, New Malden, United Kingdom

11 May, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் உரும்பிராய் கிழக்கு, Jaffna, Oslo, Norway, உரும்பிராய் மேற்கு

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Mississauga, Canada, Sutton, United Kingdom

04 May, 2024
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

09 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Scarborough, Canada, கொழும்பு

09 May, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கனடா, Canada

12 May, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Brampton, Canada

13 May, 2021
மரண அறிவித்தல்
அகாலமரணம்

சாவகச்சேரி, Villeneuve-Saint-Georges, France

26 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கண்டி, அரியாலை, London, United Kingdom

28 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
மரண அறிவித்தல்

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, வெள்ளவத்தை

07 May, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, சண்டிலிப்பாய், Pickering, Canada

05 May, 2024
கண்ணீர் அஞ்சலி