உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : வெளிவரும் அதிர்ச்சி தகவல்

Anura Kumara Dissanayaka Gotabaya Rajapaksa Easter Attack Sri Lanka Liberation Tigers of Tamil Eelam
By Sumithiran Sep 26, 2024 08:53 PM GMT
Report

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை அரச புலனாய்வுப் பிரிவினர் தவறாக வழிநடத்தியதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.

ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரியவினால் எழுதப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய முன்னாள் சிஐடி பணிப்பாளர் ஷானி அபேசேகர(Shani Abeysekera), 21 ஏப்ரல் 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் ஒரு பெரிய சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான புதிர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

 விடுதலை புலிகள் மீது பழி போட்ட இராணுவ புலனாய்வுப்பரிவு 

2018 ஆம் ஆண்டு வவுணதீவில் இரண்டு காவல்துறையினர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான விசாரணைகளை தவறாக வழிநடத்த இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட முயற்சியையும் அபேசேகர நினைவு கூர்ந்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : வெளிவரும் அதிர்ச்சி தகவல் | State Intelligence Of Misleading Easter Probe

வவுணதீவு படுகொலையை விடுதலைப் புலிகளே மேற்கொண்டதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அப்போதே ஆலோசனை வழங்கியதாக அவர் கூறினார்.

இலங்கைக்கான சேவையை அதிகரிக்கும் விமான நிறுவனம்

இலங்கைக்கான சேவையை அதிகரிக்கும் விமான நிறுவனம்

எவ்வாறாயினும், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில் இரண்டு காவல்துறையினரின் கொலையும் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையது அல்ல, சஹரான் ஹாசிமுடன் தொடர்புடையது என்று தெரியவந்துள்ளது என்று அபேசேகர கூறினார்.

 விசாரணை நடுவே இடம்மாற்றிய கோட்டாபய

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகள் தொடரும் போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால்(gotabaya) தாம் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் அபேசேகர குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : வெளிவரும் அதிர்ச்சி தகவல் | State Intelligence Of Misleading Easter Probe

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், தனது சார்பில் நீதிமன்றத்தில் இலவசமாக முன்னிலையான சட்டத்தரணிகளுக்கு, குறிப்பாக பிரபல சட்டத்தரணி விரான் கொரியாவுக்கு நன்றி தெரிவித்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெற்ற பெரும் மோசடி : சிக்கிய ஊழியர்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெற்ற பெரும் மோசடி : சிக்கிய ஊழியர்

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayake) தலைமையிலான தற்போதைய நிர்வாகம் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் நீதியை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் இருப்பதாக அபேசேகர தெரிவித்துள்ளார். 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026