கோட்டாபய அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் வெடிக்கும்! தேரர் எச்சரிக்கை
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
SriLanka
Murunthoduwe Ananda Thero
By Chanakyan
தேசிய வளங்களை விற்பனை செய்வதற்கு இடமளிக்க மாட்டோம் என ஆளும் ஆதரவு தேரரான அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்ததும் வீதியில் இறங்கி கோட்டாபய அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் செய்வோம் என அவர் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 16 மணி நேரம் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்