இலங்கையில் பகலுணவாக தேங்காய் துண்டுகளை கொண்டு வந்த மாணவி

Food Shortages Sri Lanka Economic Crisis Sri Lanka Food Crisis
By Sumithiran Sep 21, 2022 09:53 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடி

இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.

குறிப்பாக நாளாந்த கூலி வேலை செய்யும் பலரது குடும்பங்கள் ஒருவேளை உணவிற்கே அல்லல்படும் அவலநிலை உருவாகியுள்ளது.அரிசி மற்றும் மாவின் விலை என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது.

ஆனால் அரசாங்கம் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதாகவோ அல்லது மக்கள் மீது கரிசனை காட்டுவதாகவோ தெரியவில்லை.

இலங்கையில் பகலுணவாக தேங்காய் துண்டுகளை கொண்டு வந்த மாணவி | Student Who Brought Coconut Pieces For Lunch

 பகல் நேர உணவிற்காக தேங்காய் துண்டு

இந்த நிலையில் உணவிற்கு பெரும் கஷ்டப்படும் குடும்பம் ஒன்றில் பாடசாலை மாணவி ஒருவர் தனது பகல் நேர உணவிற்காக தேங்காய் துண்டுகளை கொண்டு வந்த நெஞ்சை உருக வைக்கும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மினுவாங்கொடை கல்வி வலயத்திலுள்ள பாடசாலையில் தரம் 09 இல் கல்வி பயிலும் மாணவியே இவ்வாறு தேங்காய் துண்டுகளை கொண்டு வந்துள்ளார்.

குறித்த மாணவியின் தந்தை நாளாந்த கூலி வேலை செய்தே தனது குடும்பத்தை காப்பாற்றி வருகின்றார். மாணவிக்கு மேலும் இரண்டு சகோதரர்கள் உள்ளனர். பாடசாலை இடைவேளையின்போது ஏனைய மாணவர்களுடன் பகலுணவை சாப்பிட சென்றபோதே இந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இலங்கையில் பகலுணவாக தேங்காய் துண்டுகளை கொண்டு வந்த மாணவி | Student Who Brought Coconut Pieces For Lunch

ஆசிரியர்களின் காதுகளுக்கு எட்டியது

இந்த சம்பவம், ஆசிரியர்களின் காதுகளுக்கு எட்டியதை அடுத்து ஆசிரியர்கள் உணவுப் பொதிகளை கொண்டுவந்து அந்த மாணவிக்கு கொடுத்துள்ளனர்.

இதேவேளை அதே பாடசாலையில் தரம் மூன்றில் கல்விபயிலும் மாணவர்கள் சிலரும் பகலுணவு இன்றி இருக்கின்றனர். அத்துடன், அந்த பாடசாலையில் கல்விபயிலும் மாணவர்களில் பலர் முதல்நாள் இரவு உணவை உட்கொண்டிருக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. 

ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இறக்குவானை, கந்தர்மடம், யாழ்ப்பாணம்

07 Apr, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Aulnay-sous-Bois, France

01 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், கண்டி

28 Apr, 2023
மரண அறிவித்தல்

நல்லூர், London, United Kingdom

30 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, வண்ணாங்குளம்

04 May, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, சொலோதென், Switzerland

03 May, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

02 May, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு

30 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, சூரிச், Switzerland

01 May, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், Ammerzoden, Netherlands

27 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fjellhamar, Norway

01 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Brampton, Canada

02 Apr, 2025
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, கிளிநொச்சி, அரியாலை, Toronto, Canada

26 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுவில், Bussy-Saint-Georges, France

25 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இலங்கை, கொழும்பு, Geneva, Switzerland

04 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

19 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, New Malden, United Kingdom

29 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024