இலங்கையில் அடுத்தடுத்து வெடித்துச் சிதறும் சிலிண்டர்களினால் நிகழும் துயரங்கள்! (காணொளி)
Colombo
People
SriLanka
SriLanka Police
Gas Cylinder Blast
By Chanakyan
நாட்டில் கடந்த சில பகுதிகளில் அதிகளவான வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சிறிலங்கா காவல்துறையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினம் கொட்டாவ பன்னிபிட்டிய பிரதேசத்தில் வீடொன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கொட்டாவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எரிவாயு கசிவு காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் வீடு பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் வீட்டில் இருந்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 5 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி