நாட்டு மக்களுக்கு மற்றுமொரு பேரிடித் தகவல்! திடீரென அதிகரித்த விலை
Price
People
Food
Economy
SriLanka
By Chanakyan
இலங்கையில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதனால் சாப்பாட்டு பொதிகளுக்கான விலையை மேலும் அதிகரிக்கவுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இடைநிலை வர்த்தகர்கள் காரணமாக இவ்வாறு அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை பாரிய அளவில் அதிகரிப்பதாக சங்கத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதுவரையில் கோதுமை மாவிற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தித் தொகுப்பு,
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 10 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்