கல்லறைகள் மீது இராணுவ முகாம்கள்!! சிறிலங்காவில் அரக்கத் தனம் என்கிறார் சண் மாஸ்டர்
sri lanka
army
maveerar nal
sun master
By Vanan
மாவீரர்களின் தியாகம், விடுதலைப் போராட்டத்தை உயிர்ப்போடு வைத்திருக்கும் என்கிறார் மனித உரிமைச் செயற்பாட்டாளர் சண் மாஸ்டர்.
எமது ஊடகத்தின் மெய்ப்பொருள் நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து வெளியிட்ட அவர், உலகில் எந்த இராணுவமும் செய்யாத ஒரு அரக்கத் தனமான வேலையை சிறிலங்கா இராணுவம் புரிந்தது எனவும், ஒட்டுமொத்தமாக மாவீரர் துயிலும் இல்லங்களை இடித்து, அதில் இருந்த கல்லறைகளைக் கூட அடித்து நொறுக்கியது எனவும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அவர் கலந்துகொண்ட மெய்ப்பொருள் நிகழ்ச்சி காணொளி வடிவில்,
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்