2022 ஆம் ஆண்டுக்கான பாதீட்டிற்கு ஆதரவளித்ததால் உறுப்பினர்களை பொறுப்புகளிலிருந்து இடைநிறுத்திய மு.கா கட்சி
Suspended
Sri Lanka Muslim Congress
Budget2022
By MKkamshan
கட்சியின் உயர் பீடத்தின் தீர்மானத்திற்கு எதிராக செயற்பட்ட மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இடைநிறுத்தியுள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக வாக்களித்தமையால் ,எச்.எம்.எம்.ஹரீஸ் (, H. M. Harris), பைசல் காசிம் (Faisal hasim), ஹாபிஸ் நஸீர் அஹ்மட் (Hafiz Nasir Ahmed) ஆகிய மூவரும் கட்சியின் பொறுப்புகளில் இருந்து உடன் நடைமுறையாகும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
வாக்களித்தமைதொடர்பில் அவர்களிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 6 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி