சட்டத்தால் வடக்குக் கிழக்கும் பிரிக்கப்பட்டிருந்தாலும் மனங்களில் ஒன்று பட்டுள்ளோம்: தமிழ் பொதுக் கட்டமைப்பு

Anura Dissanayake P Ariyanethran Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Raghav Sep 23, 2024 04:43 PM GMT
Report

சட்டத்தால் வடக்குக் கிழக்கும் பிரிக்கப்பட்டிருந்தாலும் மக்கள் மனங்களில் நாங்கள் அனைவரும்  ஒன்று பட்டுக் கொண்டிருக்கின்றோம் என தமிழ் பொதுக் கட்டமைப்பின் உறுப்பினர் வசந்தராஜா (Vasantharaja) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு (Batticaloa) - அம்பிளாந்துறையில் அமைந்துள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட பாக்கியச்செல்வம் அரியநேத்திரனின் (P. Ariyanethiran) இல்லத்தில் இன்று (23.09.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், தமிழ் தேசிய பொது கட்டமைப்புஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்தது.

இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் வெளியான தகவல்

தமிழ் மக்களின் இனப் பிரச்சனை

அதில் தமிழ் மக்களின் இனப் பிரச்சனையை சம்பந்தப்பட்ட சகல விடயங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

சட்டத்தால் வடக்குக் கிழக்கும் பிரிக்கப்பட்டிருந்தாலும் மனங்களில் ஒன்று பட்டுள்ளோம்: தமிழ் பொதுக் கட்டமைப்பு | Tamil General Structure North East People

இந்தப் பிரச்சினைகளை இன்று பொறுப்பெடுக்கின்ற புதிய அரசும் சர்வதேசமும் நிச்சயமாக கவனத்தில் எடுக்க வேண்டும் என நாம் வேண்டுகோள் விடுகிறோம்.

அதேவேளை பொது கூட்டமைப்பினால் நிறுத்தப்பட்ட தமிழ் பொது வேட்பாளர் இன்று சிதைந்து கிடந்த தமிழினத்தை, பிரிந்து கிடந்த தமிழ் தேசிய பரப்பிலேயே பணி புரிகின்ற அரசியல் கட்சிகளை, ஒன்றிணைத்த ஒரு பெரும் கைங்கரியத்தை மேற்கொண்டு இருக்கிறார்.

தென்னிலங்கையிடம் நாம் பாடம் கற்றுக்கொள்ளவேண்டும்: தமிழ் இளைஞர்கள் எம்மை தலைமைதாங்க முன்வரவேண்டும்!

தென்னிலங்கையிடம் நாம் பாடம் கற்றுக்கொள்ளவேண்டும்: தமிழ் இளைஞர்கள் எம்மை தலைமைதாங்க முன்வரவேண்டும்!

தமிழ் மக்கள் 

இன்று தமிழ் மக்கள் இரண்டு இலட்சத்தி 26 ஆயிரம் வாக்குகளை அவருக்கு செலுத்தி வடக்கையும் கிழக்கையும் ஒன்றாக இணைத்து இருக்கின்ற ஒரு நிலைமையை கொண்டிருக்கின்றது.

சட்டத்தால் வடக்குக் கிழக்கும் பிரிக்கப்பட்டிருந்தாலும் மனங்களில் ஒன்று பட்டுள்ளோம்: தமிழ் பொதுக் கட்டமைப்பு | Tamil General Structure North East People

சட்டத்தால் வடக்குக் கிழக்கும் பிரிக்கப்பட்டிருந்தாலும் மனங்களிலே மக்கள் அனைவரும் நாங்கள் ஒன்றுபட்டுக் கொண்டிருக்கின்றோம் ஒற்றுமையாய் இருக்கிறோம் என்பதை நிலைநாட்டி இருக்கிறார்கள்.

இந்த தேர்தல் அறிக்கைகளை குறிப்பிடப்பட்ட விடயங்களை நிச்சயமாக இந்த அரசும் சர்வதேசமும் பொறுப்பெடுத்து கவனத்தில் கொண்டு அதனை தீர்க்காமல் விடுவார்களாக இருந்தால் எதிர்காலத்திலே இந்த அரசு எதிர்பார்க்கின்ற அபிவிருத்தி நடவடிக்கைகள் எந்த அளவிற்கு மாற்றம் வரும் என்று நாம் கருத முடியாது இருக்கிறது ஆகவே இந்த அரசை நாம் மீண்டும் மீண்டும் கேட்கிறோம் தமிழர்களின் பிரச்சனையை தீர்ப்பதற்கு நீங்கள் அனைவரும் முன்வர வேண்டும் என்று என்று கேட்டுக் கொள்கின்றேன் என அவர் தெரிவித்தார்.

வாக்களிப்பு தினத்தில் இடம்பெற்ற சட்டமீறல்கள் : அம்பலப்படுத்திய கண்காணிப்பு அமைப்பு

வாக்களிப்பு தினத்தில் இடம்பெற்ற சட்டமீறல்கள் : அம்பலப்படுத்திய கண்காணிப்பு அமைப்பு

முப்படைத் தளபதிகளுடன் விசேட பேச்சுவார்த்தையில் புதிய ஜனாதிபதி அநுர!

முப்படைத் தளபதிகளுடன் விசேட பேச்சுவார்த்தையில் புதிய ஜனாதிபதி அநுர!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGallery
ReeCha
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024