கூட்டமைப்புக்கும் கோட்டாபயவிற்கும் இடையிலான சந்திப்பு உறுதி! புதிய திகதி அறிவிப்பு
TNA
GOTTABAYA
TNA MEETS GOTTABAYA
By Kanna
தமிழ் தேசிய கூட்டமைப்புடனான அரசதலைவரின் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் எதிர்வரும் 25ம் திகதி மீளவும் நிகழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் நடக்கவிருந்த இச்சந்திப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் சந்திப்புக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியினர் அரச தலைவரின் ஆட்சிக்கு எதிராக கொழும்பில் ஏற்பாடு செய்து இருந்து ஆரப்பாட்டத்தின் காரணத்தால் இச்சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இதேவேளை, எதிர்வரும் 25ம் திகதி கூட்டமைப்புடனான அரச தலைவரின் சந்திப்பு மீளவும் நிகழும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…? 6 நாட்கள் முன்
தாயுமான தலைவன்…!
6 நாட்கள் முன்தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு.
2 வாரங்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்