பரிஸில் சிறிலங்கா அதிபருக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் போராட்டம் (படங்கள்)
Ranil Wickremesinghe
Tamil diaspora
France
Paris
By Vanan
பிரான்ஸ் தலைநகர் பரிஸில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
பரிசில் இன்று நடத்தப்பட்ட புதிய உலகளாவிய நிதி உடன்படிக்கைக்கான உச்சி மாநாட்டில் பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரனின் அழைப்பின் பேரில் ரணில் விக்ரமசிங்க பங்குபற்றச்சென்ற போதே போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்றைய மாநாடு இடம்பெறும் இடத்துக்கு அண்மையில் இன்று பிற்பகல் முதல் மாலை வரை சிறிலங்கா அரசாங்கம் மற்றும் ரணிலுக்கு எதிரான போராட்டம் ஒன்று ஈழத் தமிழர்களால் நடத்தப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் இந்த வாரம் அவர் தங்கியிருந்த போது இரண்டு நாட்களுக்கு போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், இன்று பரிசின் பிளாஸ் து லா றிப்பப்ளிக் சதுக்கத்தில் இந்த ஒன்று கூடல் இடம்பெற்றிருந்தது.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 12 மணி நேரம் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்