தமிழ் மக்கள் பிரச்சினைக்கு தீர்வு முன்வைக்க அரசு தயார் நிலையில் இல்லை : சிறீதரன் காட்டம்

S Shritharan Sri Lanka ITAK
By Raghav Jul 24, 2025 05:06 AM GMT
Report

அரசியல் ரீதியாக புரையோடிப்போயுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு என்னவென்பதை இன்னும் முன்வைப்பதற்கான தயார் நிலையில் அரசு இல்லை என தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் நேற்று (23.07.2025) இடம்பெற்ற கம்பனிகள் திருத்தச் சட்டமூல இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், இன்றைய நாள் இலங்கை வரலாற்றிலேயே முக்கியமான நாள்.

இந்த நாட்டில் ஜூலை இனப் படுகொலை நடந்து 42 வருடங்களாகிவிட்டன. ஜே. ஆர். ஜயவர்த்தன தலைமையில் லலித், காமினி திசாநாயக்க போன்றவர்களின் வழிகாட்டலில் தமிழர்கள் மீது மிக மோசமான இனப் படுகொலை மேற்கொள்ளப்பட்டது. 

வெலிக்கடைச் சிறையிலிருந்த குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் உட்படப் பலர் வெட்டிச் சாய்க்கப்பட்டார்கள். ‘‘பிறக்கப்போகின்ற தமிழீழத்தைப் பார்க்கவா போகின்றீர்கள்?’’ எனக் கேட்டு அவர்களின் கண்கள் பிடுங்கி எறியப்பட்டன.

ஜூலை 23 இன்றைய நாள் தமிழர்களின் வரலாற்றில் ஒரு கறுப்புநாள். 42 வருடங்கள் கடந்தும் எந்தப் பொறுப்புக்கூறலும் இல்லாமல் நீதி இல்லாமல் விசாரணைகள் இல்லாமல் இருக்கின்ற இந்த நேரத்தில் அதனை நான் பதிவு செய்கின்றேன். 

இந்த நாட்டில் எந்த அரசு வந்தாலும் இதற்கு ஒரு மன்னிப்புக்கோரலையோ நீதியான விசாரணைகளையோ பரிகாரத்தையோ தேட முற்படவில்லை.

1984 03 11 ஆம் திகதி இந்தியாவிலிருந்து வெளிவந்த ‘சண்டே’ என்ற ஆங்கில சஞ்சிகை ஆசிரியர் அனிதா பிரதாப்பிடம், தமிழீழ விடுதலைப்புலிகளின் 30 வயது நிரம்பிய தலைவரான பிரபாகரன், ‘‘ஜே .ஆர். ஓர் உண்மையான பெளத்தராக இருந்திருந்தால் நான் ஆயுதம் தூக்க நேர்ந்திருக்காது” என அவர் தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவித்த விடயங்களை கீழ் உள்ள காணொளியில் காண்க...

வரலாற்றை மறைக்க முயலும் அநுர அரசு : சபையில் கொந்தளித்த கஜேந்திரகுமார்

வரலாற்றை மறைக்க முயலும் அநுர அரசு : சபையில் கொந்தளித்த கஜேந்திரகுமார்

பால் போத்தலுடன் குழந்தையின் எச்சம் : மூன்றாவது பெரிய மனித புதைகுழியாக மாறியது செம்மணி

பால் போத்தலுடன் குழந்தையின் எச்சம் : மூன்றாவது பெரிய மனித புதைகுழியாக மாறியது செம்மணி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025