இரத்தினக்கல் ஏற்றுமதியாளர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினை! பிரதமர் வழங்கிய உறுதி
SLPP
Mahinda Rajapaksa
SriLanka
By Chanakyan
இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண ஏற்றுமதியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்துவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தினை பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இரத்தினக்கல் ஏற்றுமதியாளர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் இன்று அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு வரை இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண ஏற்றுமதிக்காக வழங்கப்பட்டிருந்த சலுகைகள் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ரத்து செய்ததாகவும் அந்த சலுகைகளை மீண்டும் வழங்குமாறும் இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
பிரபாகரன் புத்தகங்களைத் தந்தாரா? இராணுவச் சிப்பாய் கேட்ட கேள்வி.. 13 மணி நேரம் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
3 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி