கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் மூடப்படுகிறது - வெளியானது அறிவிப்பு
Colombo
Sri Lankan Peoples
United States Embassy in Sri Lanka
By Sumithiran
இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் அதன் தூதரகப் பிரிவு இரண்டும் எதிர்வரும் 29ஆம் திகதி மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இராணுவ வீரர்களின் நினைவு தின விடுமுறை காரணமாக தூதரகம் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அன்றைய தினம் தூதரகத்திற்கு வந்து சேவைகளைப் பெற வேண்டாம் என தூதரகம் அறிவித்துள்ளது.
The Embassy, including the Consular Section, is closed on May 29, in observance of a U.S. federal holiday. #ConsularWednesday pic.twitter.com/oOwfWDw5c6
— U.S. Embassy Colombo (@USEmbSL) May 24, 2023

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி