இலங்கையில் உள்நாட்டுப் போர் வெடிக்கும்- விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை
Ranil Wickremesinghe
Sri Lanka
President of Sri lanka
Sri Lanka Anti-Govt Protest
By Sumithiran
ரணிலை ஏற்க முடியாது
ரணில் விக்கிரமசிங்கவை நாட்டின் அதிபராக ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னிலை சோசலிச கட்சி தெரிவித்துள்ளது.
பாசிச ரணில் விக்கிரமசிங்கவை உதைக்க வேண்டும் என சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்கவை யாரும் ஏற்றுக்கொள்ளாத சூழ்நிலையில் அதிபரின் அதிகாரத்தின் கீழ் தொடர்ந்தும் செயற்பட்டால் மிக மோசமான நிலை உருவாகும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இலங்கையில் உள்நாட்டுப் போர்
ரணில் விக்கிரமசிங்கவின் ஊடாக வரப்போவது அரசியல் ஸ்திரத்தன்மையல்ல, உள்நாட்டு யுத்த சூழ்நிலையே என அவர் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவின் காரணமாக இலங்கையில் வெளிநாட்டு சக்திகளின் தலையீடு இருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.
முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 2 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்