இலங்கையர்கள் மூவர் மலேசியாவில் படுகொலை: வெளியான காரணம்

Police spokesman Sri Lanka Malaysia
By Shadhu Shanker Oct 06, 2023 07:17 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in உலகம்
Report

இலங்கையர்கள் மூவர் மலேசியாவின் செந்தூலில் படுகொலை செய்யப்பட்டதற்கு பணம் தொடர்பான பிரச்சினைகளே காரணம் என மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேர் கோலாலம்பூர் காவல்துறையின் தலைமை அதிகாரி அல்லாவுதீன் அப்துல் மஜித்தால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

இலங்கையர்கள் மூவர் கடந்த 22 ஆம் திகதி மலேசியாவின் செந்தூலில் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் எட்டு பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், இது தொடர்பான விசாரணைகள் கோலாலம்பூர் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

அத்துடன், குற்றவாளிகளை காப்பற்றுவதற்காக முன்வந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்கள் குற்றமற்றவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டு அண்மையில் விடுதலை செய்யப்பட்டனர்.

இலங்கையர்கள் மூவர் மலேசியாவில் படுகொலை: வெளியான காரணம் | Three Sri Lankans Massacred In Malaysia

மலேசியாவில் இலங்கையர் மூவர் படுகொலை : கைதான இலங்கை தம்பதிக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு

மலேசியாவில் இலங்கையர் மூவர் படுகொலை : கைதான இலங்கை தம்பதிக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு

கொலை சம்பவத்துடன்

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுள் நால்வர் இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என கோலாலம்பூர் காவல்துறையின் தலைமை அதிகாரி அல்லாவுதீன் அப்துல் மஜித்தால் உறுதிப்படுத்தப்பட்டதுடன், அவர்கள் மீது கொலைக் குற்றச்சாட்டைப் பதிவு செய்ய காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று இலங்கையர்கள் உள்ளிட்ட நால்வர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையர்கள் மூவர் மலேசியாவில் படுகொலை: வெளியான காரணம் | Three Sri Lankans Massacred In Malaysia

இதேவேளை, சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுள் ஒருவர் அண்மையில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தென்சீனக்கடல் பகுதியை உரிமை கொண்டாடும் சீனா!

தென்சீனக்கடல் பகுதியை உரிமை கொண்டாடும் சீனா!


ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பண்டத்தரிப்பு, Lausanne, Switzerland

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
மரண அறிவித்தல்

மூதூர், உடுப்பிட்டி, தலைமன்னார், கொழும்பு, சாவகச்சேரி, Scarborough, Canada

23 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொழும்பு, Toronto, Canada

25 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தம்பாலை, கொழும்பு

04 Sep, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, உடுத்துறை, Toronto, Canada

24 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, பிரான்ஸ், France

24 Aug, 2019
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sankt Ingbert, Germany

03 Sep, 2024
மரண அறிவித்தல்

நுணாவில், கொச்சிக்கடை, நீர்கொழும்பு, Melbourne, Australia

19 Aug, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி