இலங்கையர்கள் மூவர் மலேசியாவில் படுகொலை: வெளியான காரணம்

Police spokesman Sri Lanka Malaysia
By Shadhu Shanker Oct 06, 2023 07:17 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in உலகம்
Report

இலங்கையர்கள் மூவர் மலேசியாவின் செந்தூலில் படுகொலை செய்யப்பட்டதற்கு பணம் தொடர்பான பிரச்சினைகளே காரணம் என மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேர் கோலாலம்பூர் காவல்துறையின் தலைமை அதிகாரி அல்லாவுதீன் அப்துல் மஜித்தால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

இலங்கையர்கள் மூவர் கடந்த 22 ஆம் திகதி மலேசியாவின் செந்தூலில் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் எட்டு பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், இது தொடர்பான விசாரணைகள் கோலாலம்பூர் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

அத்துடன், குற்றவாளிகளை காப்பற்றுவதற்காக முன்வந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்கள் குற்றமற்றவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டு அண்மையில் விடுதலை செய்யப்பட்டனர்.

இலங்கையர்கள் மூவர் மலேசியாவில் படுகொலை: வெளியான காரணம் | Three Sri Lankans Massacred In Malaysia

மலேசியாவில் இலங்கையர் மூவர் படுகொலை : கைதான இலங்கை தம்பதிக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு

மலேசியாவில் இலங்கையர் மூவர் படுகொலை : கைதான இலங்கை தம்பதிக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு

கொலை சம்பவத்துடன்

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுள் நால்வர் இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என கோலாலம்பூர் காவல்துறையின் தலைமை அதிகாரி அல்லாவுதீன் அப்துல் மஜித்தால் உறுதிப்படுத்தப்பட்டதுடன், அவர்கள் மீது கொலைக் குற்றச்சாட்டைப் பதிவு செய்ய காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று இலங்கையர்கள் உள்ளிட்ட நால்வர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையர்கள் மூவர் மலேசியாவில் படுகொலை: வெளியான காரணம் | Three Sri Lankans Massacred In Malaysia

இதேவேளை, சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுள் ஒருவர் அண்மையில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தென்சீனக்கடல் பகுதியை உரிமை கொண்டாடும் சீனா!

தென்சீனக்கடல் பகுதியை உரிமை கொண்டாடும் சீனா!


ReeCha
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, சுன்னாகம்

09 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுவில், London, United Kingdom

03 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், உரும்பிராய்

05 Oct, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025