இலங்கையர்கள் மூவர் மலேசியாவில் படுகொலை: வெளியான காரணம்

Police spokesman Sri Lanka Malaysia
By Shadhu Shanker Oct 06, 2023 07:17 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in உலகம்
Report

இலங்கையர்கள் மூவர் மலேசியாவின் செந்தூலில் படுகொலை செய்யப்பட்டதற்கு பணம் தொடர்பான பிரச்சினைகளே காரணம் என மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேர் கோலாலம்பூர் காவல்துறையின் தலைமை அதிகாரி அல்லாவுதீன் அப்துல் மஜித்தால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

இலங்கையர்கள் மூவர் கடந்த 22 ஆம் திகதி மலேசியாவின் செந்தூலில் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் எட்டு பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், இது தொடர்பான விசாரணைகள் கோலாலம்பூர் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

அத்துடன், குற்றவாளிகளை காப்பற்றுவதற்காக முன்வந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்கள் குற்றமற்றவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டு அண்மையில் விடுதலை செய்யப்பட்டனர்.

இலங்கையர்கள் மூவர் மலேசியாவில் படுகொலை: வெளியான காரணம் | Three Sri Lankans Massacred In Malaysia

மலேசியாவில் இலங்கையர் மூவர் படுகொலை : கைதான இலங்கை தம்பதிக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு

மலேசியாவில் இலங்கையர் மூவர் படுகொலை : கைதான இலங்கை தம்பதிக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு

கொலை சம்பவத்துடன்

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுள் நால்வர் இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என கோலாலம்பூர் காவல்துறையின் தலைமை அதிகாரி அல்லாவுதீன் அப்துல் மஜித்தால் உறுதிப்படுத்தப்பட்டதுடன், அவர்கள் மீது கொலைக் குற்றச்சாட்டைப் பதிவு செய்ய காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று இலங்கையர்கள் உள்ளிட்ட நால்வர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையர்கள் மூவர் மலேசியாவில் படுகொலை: வெளியான காரணம் | Three Sri Lankans Massacred In Malaysia

இதேவேளை, சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுள் ஒருவர் அண்மையில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தென்சீனக்கடல் பகுதியை உரிமை கொண்டாடும் சீனா!

தென்சீனக்கடல் பகுதியை உரிமை கொண்டாடும் சீனா!


ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டிருப்பு, காரைதீவு, மட்டக்களப்பு, London, United Kingdom

13 Jan, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Mississauga, Canada

23 Dec, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய், Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு

10 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Markham, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, North York, Canada

19 Dec, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Cheam, United Kingdom

28 Dec, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், இலங்கை, Toronto, Canada, Fairfield, United States, Rochester, United States, Annandale, United States

01 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Klang, Malaysia, யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

08 Jan, 2022