ஈழத் தமிழர்கள் தொடர்பில் இந்தியா வெளியிட்டுள்ள தகவல்!
india
Muralitharan
By Chanakyan
சமத்துவம், நீதி அமைதி மற்றும் கௌரவம் என்பன தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது என இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வீ.முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இது தொடரடபில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,