நீதிபதிகளுக்கு அதிரடி இடமாற்றம்
Sri Lanka
Government Of Sri Lanka
By Shalini Balachandran
நீதிச் சேவை ஆணைக்குழுவினால் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பல நீதவான்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில், கொழும்பு பிரதான நீதவானாக கடமையாற்றிய திலின கமகே மொரட்டுவை மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நீதிச்சேவை ஆணைக்குழு
கோட்டை நீதவானாக கடமையாற்றிய தனுஜா லக்மாலி கொழும்பு பிரதான நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோட்டை நீதவானாக நிலுபுலி லங்காபுரவும், மொரட்டுவை மாவட்ட நீதிபதியாக கடமையாற்றிய சத்துரிக்கா டி சில்வா கல்கிசை நீதவானாகவும் இடமாற்றம் செய்யப்பட்டதாக நீதிச்சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 26
போராடுவதும், போராடிப் போராடியே இறப்பதுமாக நீளும் துயரம்…
3 நாட்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்