மீண்டும் எப்போது பயணத் தடை அமுலாகும்? விபரம் வெளியானது
Corona
Shavendra Silva
People
Travel Ban
SriLanka
By Chanakyan
நாட்டில் தற்போது அமுலிலுள்ள பயணத்தடையானது எதிர்வரும் 21ஆம் திகதி திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு நீக்கப்படவுள்ளதாக தேசிய கொவிட் 19 தடுப்புச் செயலணியின் பிரதானியும் இராணுவத்தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
எனினும் 23ஆம் திகதி இரவு 10 மணிக்கு அமுலாகி 25ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு நீக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துளளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி