அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் இரண்டு புதிய நியமனங்கள்!!
Gampaha
Gotabaya Rajapaksa
Eastern University of Sri Lanka
President of Sri lanka
By Kanna
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் இன்று இரண்டு பல்கலைக்கழகங்களுக்கான வேந்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக பேராசிரியர் எம்.எஸ்.செல்வராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, கம்பஹா விக்ரமாராச்சி சுதேச மருத்துவ பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் விக்கிரம செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
கோட்டை அரச தலைவர் மாளிகையில் வைத்து இன்று (07) முற்பகல் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் அவர்களுக்குரிய நியமனக் கடிதங்கள் கையளிக்கப்பட்டதாக அரச தலைவர் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 3 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி