ரணிலும் மகிந்தவுமே பொறுப்பு கூற வேண்டும்: அநுர தரப்பில் எதிரொலிக்கும் குரல்

Mahinda Rajapaksa Ranil Wickremesinghe Sri Lankan Peoples Janatha Vimukthi Peramuna Tilvin silva
By Dilakshan Nov 01, 2024 10:58 AM GMT
Report

நாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் வரிசைகளுக்கு ரணில் விக்ரமசிங்கவும், மகிந்த ராஜபக்சவும் தான் பொறுப்பு கூற வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா (Tilvin Silva) தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மகிந்தவின் மைத்துனர் உட்பட 16 இராஜதந்திரிகளுக்கு அநுர அரசின் பேரிடியான அறிவிப்பு

மகிந்தவின் மைத்துனர் உட்பட 16 இராஜதந்திரிகளுக்கு அநுர அரசின் பேரிடியான அறிவிப்பு

தேங்காய் வரிசை

தொடர்ந்தும் அங்கு தெரிவித்ததாவது, “இப்போது நாங்கள் வந்து தேங்காய் வரிசையை உருவாக்கிவிட்டோம் என்று சொல்கிறார்கள்.தென்னை மரத்தை வளர்த்த ஒரு மாதத்தில் தேங்காய் பறிப்பது உலகில் எங்காவது உண்டா?

ரணிலும் மகிந்தவுமே பொறுப்பு கூற வேண்டும்: அநுர தரப்பில் எதிரொலிக்கும் குரல் | Two People Responsible For Rise In Coconut Prices

இந்த நாட்டில் தேங்காய் வரிசைகளுக்கு ரணில் விக்ரமசிங்கவும், மகிந்த ராஜபக்சவும் பொறுப்பு கூற வேண்டும். இவர்கள் செய்த தவறான பணியால், தேங்காய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அவர்கள் தென்னை நிலங்களை இல்லாமல் செய்தார்கள், ஏனெனில் தென்னைகளுக்கு உரமிடவில்லை.

பொதுத் தேர்தல்

எனவே இந்த தோற்கடிக்கப்பட்ட நாட்டை அழித்த ஊழல் அரசியல்வாதிகளை மீண்டும் இந்த புதிய நாடாளுமன்றத்திற்கு அனுப்பும் பணியை செய்யாதீர்கள்.

ரணிலும் மகிந்தவுமே பொறுப்பு கூற வேண்டும்: அநுர தரப்பில் எதிரொலிக்கும் குரல் | Two People Responsible For Rise In Coconut Prices

இந்த நாட்டை கட்டியெழுப்பக்கூடிய திறமையான, படித்த, ஊழலற்ற பெரும்பான்மையான மக்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப இந்த பொதுத் தேர்தலில் பாடுபடுங்கள்.

நூறு நல்லவர்கள் நாடாளுமன்றம் சென்றாலும், ஒரு திருடன் நாடாளுமன்றம் சென்றால் எல்லாம் முடிந்துவிடும்”என்றார்.

ஐ.எம்.எப் உடனான அநுர அரசாங்கத்தின் நகர்வுகள்

ஐ.எம்.எப் உடனான அநுர அரசாங்கத்தின் நகர்வுகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்