காக்கைகள் சிறுமைப்படுத்தப்படுவது முடிவுக்கு வரட்டும்! உதய கம்மன்பில தகவல்
Sri Lanka Politician
Uthaya Gammanpila
Sri Lankan political crisis
By S P Thas
சிலரால் காக்கைகள் சிறுமைப்படுத்தப்படுவதாகவும், அந்தக் காலம் விரைவில் முடிவுக்கு வரட்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இன்று சர்வதேச காக்கைகள் தினமாகும். இதனையடுத்து காக்கைகள் நினைவு தினம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்திலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பதிவில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,
ජාත්යන්තර කපුටු දිනය - අප්රේල් 27#InternationalCrowandRavenAppreciationDay #April27 pic.twitter.com/9syxaPDoFP
— Udaya Gammanpila (@UPGammanpila) April 26, 2022
தற்போது சிலரால் காக்கைகள் சிறுமைப்படுத்தப்படுகின்றன. எனவே அந்தக் காலம் விரைவில் முடிவுக்கு வரட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.