இலங்கைக்கு சுற்றுலா வந்த உக்ரைன் நாட்டவருக்கு ஏற்பட்ட விபரீதம்
Sri Lanka Tourism
Sri Lanka
Ukraine
Death
By Sumithiran
இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 65 வயதுடைய உக்ரைன் நாட்டு பிரஜை என தெரியவந்துள்ளது.
திக்வெல்ல - ஹிரிகெட்டிய கடலில் நீராடச்சென்றவேளையே இவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
கடலில் நீராடச்சென்றவேளை சம்பவம்
இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்றுள்ளதாக திக்வெல்ல காவல்துறையினர் தெரிவித்தனர்.

திக்வெல்ல பொலிஸார், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்