யாழ்ப்பாணத்தில் சிதைந்த நிலையில் சடலம் மீட்பு
Sri Lanka Police
Jaffna
By Vanan
யாழ்.வல்லை - தொண்டைமானாறு வீதியில் அடையாளம் காணப்படாத சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்று(22) காலை குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனினும் சடலம் அடையாளம் காண முடியாதவாறு சிதைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
விசாரணை

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 19 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி