தமிழினப்படுகொலைக்கும் போர்க்குற்றங்களுக்கும் பொறுப்புக் கூறாத சிறிலங்கா- விடுக்கப்பட்டுள்ள வலியுறுத்தல்!

army crime war parliament united kingdom sri Lanka
By Kalaimathy Jan 18, 2022 10:28 AM GMT
Kalaimathy

Kalaimathy

in இலங்கை
Report

பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று இரவு இடம்பெற்ற பொங்கல் விழாவில் உரையாற்றிய அரசியல் பிரபலங்கள் இலங்கையில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட குரூரங்களுக்கு பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்காக அழுத்தம் கொடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

பிரித்தானிய தமிழ்சமூக அமைப்பினரால் நடத்தப்பட்ட இந்தநிகழ்வில் ஆளும் கட்சியான கென்சவேட்டிவ் கட்சி எதிர்க்கட்சிகளான தொழிற்கட்சி மற்றும் தாராளவாத ஜனநாயக்கட்சி ஆகிய எதிர்கட்சிகளும் பங்கெடுத்திருந்தன.

தமிழர்கள் மீது ஒரு இனப்படுகொலை நடத்தப்பட்டிருப்பதால் பிரித்தானிய அரசியல்வாதிகள் மனித உரிமைகளுக்காகப்போராட வேண்டும் எனவும் சிறிலங்காவின் அதிகாரிகளை இலக்கு வைத்து மெக்னிட்ஸ்கி தடைகளை விதித்து சிறிலங்காவுக்கு கடுமையான செய்திகளை சொல்ல வேண்டிய நேரமும் இதுவென லிப்டெம் கட்சி தலைவர் எட் டேவி குறிப்பிட்டார்.

இதேவேளை தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவர், எலியட் கோல்பர்ன் சிறிலங்கா அரசாங்கத்தை பொறுப்புக்கூற வைக்கவேணடும் என வலியுறுத்தியுள்ளார்.

இதன் போது, தொழிற்கட்சியின் ஈழத்தமிழ்மக்கள் தொடர்பான நிலைப்பாடு தொடர்ந்தும் முன்னெடுக்கபடுமென்ற உறுதிமொழியை நிழல் வெளியுறவு அமைச்சர் டேவிட் லமி வழங்கினார்.     

இலங்கையில் இடம்பெற்ற தமிழினப்படுகொலைக்கும் போர்க்குற்றங்கள், மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கும் இன்று வரை சிறிலங்கா தரப்பில் பொறுப்புக் கூறப்படவில்லையென்பதால் நீதிக்காக தொழிற்கட்சி எப்போதும் தமிழர்களுடன் துணைநிற்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அப்பாவி, மக்களுக்கு எதிரான குற்றங்களுக்கு பொறுப்பேற்க வேண்டுமென சிறிலங்கா அரசாங்கததை கோரியதோடு, சிறிலங்காவின் போர்க் குற்றவாளிகள் மீது பொருளாதாரத் தடை விதிக்கவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் இலஙகையில் ராஜபக்சக்களின் மீள்வருகையானது அந்த தீவின் எதிர்காலத்திற்கு பாதகமெனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.   

ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025