வலிந்து காணாமலாக்கப்பட்ட ஈழத்தமிழர்கள்: இலங்கை அரசிடம் ஐ.நா விடுத்துள்ள கோரிக்கை!

United Nations Sri Lanka Government Of Sri Lanka World
By Shalini Balachandran May 17, 2024 02:35 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in இலங்கை
Report

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் அர்த்தபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.

குறித்த விடயத்தை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் இன்று (17) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், “இந்த நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு பொறுப்புக்கூறலுக்குட்படுத்தப்பட வேண்டும்.

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல்: விடுக்கப்பட்ட அழைப்பு

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல்: விடுக்கப்பட்ட அழைப்பு

பாதுகாப்பு படையினர்

இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் எங்கு இருக்கிறார்கள் அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்.

வலிந்து காணாமலாக்கப்பட்ட ஈழத்தமிழர்கள்: இலங்கை அரசிடம் ஐ.நா விடுத்துள்ள கோரிக்கை! | United Nations Report On Final War In Sri Lanka

இவ்வாறாக காணாமல் ஆக்கப்பட்ட நடவடிக்கையுடன் சிறிலங்கா பாதுகாப்பு படையினர் தொடர்புபட்டிருப்பதை ஒப்புக்கொள்ளவும் பகிரங்க மன்னிப்பு கோரவும் சிறிலங்கா அரசாங்கம் முன்வர வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டு இலங்கையர்கள் கைது: மில்லியன் பெறுமதியான பொருட்கள் மீட்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டு இலங்கையர்கள் கைது: மில்லியன் பெறுமதியான பொருட்கள் மீட்பு


காணாமல் ஆக்கப்பட்டவர்கள்

அத்துடன், இலங்கையில் இடம்பெற்ற போரின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஒருபோதும் மறக்கப்படக்கூடாது என்பதை இந்த அறிக்கை மீண்டும் நினைவுபடுத்துவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.

வலிந்து காணாமலாக்கப்பட்ட ஈழத்தமிழர்கள்: இலங்கை அரசிடம் ஐ.நா விடுத்துள்ள கோரிக்கை! | United Nations Report On Final War In Sri Lanka

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு அவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்த உண்மையை அறிந்து கொள்ள முழு உரிமையும் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முழு விசாரணைகளும் சரிவர முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் இது சிறிலங்கா அரசாங்கத்தின் பொறுப்புபெனவும் ஆணையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி விவசாயத்தில் புதிய மாற்றம்: அதிபர் ரணில் சுட்டிக்காட்டு

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி விவசாயத்தில் புதிய மாற்றம்: அதிபர் ரணில் சுட்டிக்காட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்
ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Markham, Canada

18 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Kamp-Lintfort, Germany

16 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வவுனியா, கிளிநொச்சி, சென்னை, India

18 Sep, 2025
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், சங்கத்தானை

18 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India

18 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

05 Oct, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

19 Sep, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025