பல்கலை மாணவர்கள் கைது -காவல்துறை வெளியிட்ட அறிக்கை
Sri Lanka Police
Sri Lanka Economic Crisis
SL Protest
By Sumithiran
குழப்பநிலையை தொடர்ந்து கைது
அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள காவல்துறையினர் இதனை தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் சென்ற வசந்த முதலிகே இன்று (18) கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட வசந்த முதலிகே
நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, புறக்கோட்டை ஐந்து லாம்பு சந்தியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
அத்துடன், வசந்த முதலிகேவிற்கு அடைக்கலம் கொடுத்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். சிலாபம் பல்லம வதுபொல பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி