அரசாங்கத்திடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஐ.தே.க போராட்டம்!
UNP
People
Galle
SriLanka
Prostest
By Chanakyan
அரசாங்கத்திடம் பல்வேறுபட்ட கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கப்போவதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
இதன்படி நாளையதினம் பிற்பகல் 3 மணியளவில் நாட்டிலுள்ள அனைத்துப் பகுதி மக்களையும் இணைத்து காலிமுகத்திடலில் அமைந்துள்ள பேருந்து நிலைய தரிப்பிடத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுத்தல் - அரசாங்க அதிகாரிகளுக்கான எரிபொருள் மற்றும் தொலைபேசி உள்ளிட்ட மேலதிக கொடுப்பனவுகளை பெற்றுக் கொடுக்குமாறும், கடன் வரையறையை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்து இந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 9 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்