மீண்டும் அரங்கேறிய கம்பனிகாரர்களின் அட்டூழியம்: மனோ கணேசன் கண்டனம்

Sri Lanka Upcountry People Mano Ganeshan Sri Lanka Politician Sri Lanka Jeevan Thondaman
By Shadhu Shanker Sep 10, 2023 12:59 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

இலங்கையின் இரத்தினபுரி வெள்ளந்துர தோட்டத்திலுள்ள  குடியிருப்பு ஒன்று காடையாளர்களினால் தாக்கி சேதமாக்கப்பட்ட சம்பவம் ஒன்று  இன்று (10) பதிவாகியுள்ளது.

சம்பவத்தை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வன்மையாக கண்டித்துள்ளதுடன் இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதியின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளார்.

இலங்கையின் மாத்தளை, ரத்வத்தை கீழ் பிரிவில் லயன் குடியிருப்பில் வாழும் மக்களின் தற்காலிக குடியிருப்புகளை கடந்த மாதம் தோட்ட உதவி முகாமையாளர் அண்மையில் அடித்து சேதப்படுத்தியிருந்தார். 

மீண்டும் அரங்கேறிய கம்பனிகாரர்களின் அட்டூழியம்: மனோ கணேசன் கண்டனம் | Upcountry People Issue About Mano Ganeshan

இனமுறுகலை ஏற்படுத்தும் வகையில் தமிழர் தலைநகரில் அரங்கேறிய சம்பவம்

இனமுறுகலை ஏற்படுத்தும் வகையில் தமிழர் தலைநகரில் அரங்கேறிய சம்பவம்

சட்ட ரீதியிலான அணுகுமுறை

இதற்கு எதிராக சிறிலங்கா எதிர்கட்சிகள் குரல் எழுப்பியிருந்த நிலையில் அவ்வாறான ஒரு சம்பவம் இரத்தினபுரியில் இன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் இரத்தினபுரி காவல் நிலையப் பொறுப்பதிகாரியின் கவனத்துக்கு கொண்டு சென்றதுடன் சிறிலங்கா பெருந்தோட்ட துறை  அமைச்சர் ரமேஷ் பத்திரணவுடனும்  கலந்துரையாடியுள்ளார்.

தோட்ட காணியில் சட்ட விரோதமாக குடியிருப்பு அமைக்கப்பட்டால், அதனை சட்ட ரீதியாக கையாண்டு,  சட்ட ரீதியில் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டு, நீதிமன்றம் ஊடாகவே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மாறாக, தோட்ட நிர்வாகம் சட்டம், ஒழுங்கை கையில் எடுத்து செயற்பட முடியாது எனவும் நிர்வாகம் சட்ட ரீதியிலான அணுகுமுறையை கையாளவில்லை எனவும் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார். 

மீண்டும் அரங்கேறிய கம்பனிகாரர்களின் அட்டூழியம்: மனோ கணேசன் கண்டனம் | Upcountry People Issue About Mano Ganeshan

தொலைபேசிகள் ஊடாக அனுப்பப்படும் போலியான குறுஞ்செய்திகள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தொலைபேசிகள் ஊடாக அனுப்பப்படும் போலியான குறுஞ்செய்திகள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

காவல்துறையினர் போன்று  அப்பாவிகளின் வீட்டை உடைக்கும் காடையர்கள் தொடர்பில் பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரணவிடம் கூறியதாக மனோ கணேசன் தெரிவித்தார்.

தோட்ட நிர்வாகத்திடமுள்ள காடையர்களை கட்டுக்குள் கொண்டு வருமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வீட்டை நொருக்கிய சம்பவம்! நேரடி விஜயம் செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜீவன் (காணொளி)

வீட்டை நொருக்கிய சம்பவம்! நேரடி விஜயம் செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜீவன் (காணொளி)

ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021