ராஜபக்சர்கள் மீது அமெரிக்கா டிஜிற்றல் போர் பிரகடனம்!
rajapaksa
us
declares
digital war
By Vanan
அமெரிக்காவில் நேற்று ஆரம்பமாகி, இன்றும் தொடரும் அரச தலைவர் ஜோ பைடனின் ஜனநாயகத்திற்கான உச்சி மாநாட்டில் சிறிலங்காவின் ஆட்சியாளர்களுக்கும் மறைமுகமான - கடுமையான செய்தி சொல்லப்பட்டிருக்கிறது.
குறிப்பாக ராஜபக்ச அதிகார மையத்தின் மீது எதிர்காலத்தில் ஏற்படுத்தக்கூடிய ஒருவகை தாக்குதல் குறித்த செய்தி இதன் மூலம் சொல்லப்பட்டிருக்கிறது.
இவ்வாறான நிலையில், இது குறித்த பார்வையாக வருகிறது இன்றைய செய்திவீச்சு,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்