உக்ரைன் போர் எதிரொலி -அமெரிக்கா எடுத்துள்ள அதிரடி முடிவு
ukraine
war
us
missle
By Sumithiran
போலந்தில் இரண்டு விமான எதிர்ப்பு ஏவுகணை பற்றரிகளை உக்ரைனுக்கு ஆதரவாக நிலைநிறுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
இந்த பற்றியாட் அமைப்பு, ஜேர்மனியில் உள்ள ரைன் ஆர்ட்னன்ஸ் பாராக்ஸில் இருந்து வரும் தாக்குதல், அமெரிக்கப் படைகள் மீது ஏவப்படும் பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கண்காணிக்கவும் இடைமறிக்கவும் முடியும்.
மேலும் ரஷ்யா 600 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை உக்ரைனுக்குள் ஏவியுள்ளது, மேலும் போர் போலந்து எல்லைகளை நெருங்கினால், பற்றியாட் அமைப்பு ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்க முடியும்.
ரஷ்யப் படைகள் உக்ரைனை ஆக்கிரமித்ததால் நேட்டோவின் தடுப்பு அரணை வலுப்படுத்த கடந்த மாதம் அமெரிக்காவின் 82வது வான்வழிப் பிரிவில் இருந்து சுமார் 4,700 வீரர்கள் போலந்துக்கு அனுப்பப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி