லசந்த கொலையின் சந்தேக நபர்கள் விடுதலை : சட்டமா அதிபர் திணைக்களத்தின் நிலைப்பாடு

Anura Kumara Dissanayaka Journalists In Sri Lanka Harshana Nanayakkara
By Sathangani Feb 08, 2025 08:29 AM GMT
Report

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் (Lasantha Wickrematunge) கொலை தொடர்பாக மூன்று சந்தேகநபர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் சட்டமா அதிபர் திணைக்களம் இது குறித்து ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

போதுமான ஆதாரங்கள், சாட்சியங்கள் இல்லை என்ற அடிப்படையில் மூன்று சந்தேகநபர்களையும் வழக்கிலிருந்து விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்றைய தினம் (08) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் (Anura Kumara Dissanayake) சட்டமா அதிபருக்கும் இடையில் இரகசிய சந்திப்பு ஒன்று நடைபெற்ற போது நீதியமைச்சர் ஹர்சன நாணயக்காரவும் (Harshana Nanayakkara) கலந்து கொண்டிருந்தார்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி மீது தாக்குதல்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி மீது தாக்குதல்

நீதி அமைச்சர் தெரிவிப்பு 

இந்த சந்திப்பு தொடர்பில் தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட நீதி அமைச்சர், தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் சட்ட நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

லசந்த கொலையின் சந்தேக நபர்கள் விடுதலை : சட்டமா அதிபர் திணைக்களத்தின் நிலைப்பாடு | Verdict On Lasantha Wickramatunga S Murder

ஒரு வழக்கு தொடர்பில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினால் சட்டமா அதிபருக்கு ஆலோசனை வழங்கவோ அழுத்தம் கொடுக்கவோ முடியாது. எனினும் என்ன நடக்கின்றது என்பது குறித்து ஜனாதிபதி கேட்டறிந்துகொண்டார்.

சட்டமா அதிபரை பதவி நீக்குவது எதுவும் பேசப்படவில்லை, சட்டமா அதிபரை பதவியில் இருந்து நீக்குவதானால் அதற்கு ஒரு நடைமுறை இருக்கின்றது.” என தெரிவித்தார்.

யாழ் மக்களுக்கு காத்திருக்கும் நற்செய்தி : அமைச்சர் வெளியிட்ட தகவல்

யாழ் மக்களுக்கு காத்திருக்கும் நற்செய்தி : அமைச்சர் வெளியிட்ட தகவல்

கேள்வியெழுப்பிய ஜனாதிபதி

இதேவேளை குறித்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் தெரிவிக்கையில், குறித்த 3 பேரையும் விடுதலை செய்வதற்கு எந்த அடிப்படையில் தீர்மானம் எடுக்கப்பட்டதாக சட்டமா அதிபரிடம் ஜனாதிபதி கேள்வியெழுப்பியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த சட்டமா அதிபர், இந்த 3 பேருக்கும் எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்திய நபர்களும் சாட்சியங்களை வழங்கிய நபர்களும் எங்கே இருப்பதாக கண்டுபிடிக்க முடியவில்லை.

லசந்த கொலையின் சந்தேக நபர்கள் விடுதலை : சட்டமா அதிபர் திணைக்களத்தின் நிலைப்பாடு | Verdict On Lasantha Wickramatunga S Murder

அத்துடன் அவர்கள் ஏற்கனவே முன்வைத்த குற்றச்சாட்டுக்களையும் சாட்சியங்களையும் மீளப்பெற்றுள்ளார்கள். எனவே சந்தேக நபர்களை விடுதலை செய்வதை விட வேறு வழியில்லை என பதிலளித்துள்ளார்.

இந்த நிலையில் இவர்கள் எந்தக் காலகட்டத்தில் இந்த சாட்சியங்களை மீளப்பெற்றுள்ளார்கள் என ஜனாதிபதி கேள்வியெழுப்பியதற்கு 2020 மற்றும் 2021 காலகட்டங்களில் இவ்வாறு நடைபெற்றது என பதிலளித்துள்ளார்.

லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த கோட்டாபய ராஜபக்சவின் (Gotabaya Rajapaksa)  காலகட்டத்தில் தான் இவ்வாறு நடைபெற்றுள்ளதாகவும் இது ஒரு அரசியல் பழிவாங்கலாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இம்மாத இறுதியில் நாட்டை வந்தடையவுள்ள வாகனங்கள்

இம்மாத இறுதியில் நாட்டை வந்தடையவுள்ள வாகனங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 




ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, சங்கானை, யாழ்ப்பாணம், நீர்கொழும்பு

26 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Bremgarten, Switzerland

24 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்புத்துறை, கொழும்பு, London, United Kingdom

22 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

24 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கல்லடி, Wales, United Kingdom

23 Jan, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, பிரான்ஸ், France, London, United Kingdom

26 Jan, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

28 Jan, 2024
அந்தியேட்டிக் கிரியையும், 31ம் நாள் நினைவஞ்சலியும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மயிலிட்டி தெற்கு, Frankfurt, Germany

26 Dec, 2025
நன்றி நவிலல்

சரவணை மேற்கு, கொழும்பு 6

24 Dec, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, பேர்ண், Switzerland

26 Jan, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, பேர்ண், Switzerland

30 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு

05 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி கல்வயல், சுண்டிக்குளி

25 Jan, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், Villejuif, France

09 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Helsingør, Denmark

24 Jan, 2026
மரண அறிவித்தல்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் தலையாழி, Jaffna, Saint-Ouen-l'Aumône, France

19 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

25 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், திருநெல்வேலி, Zürich, Switzerland

04 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

இலுப்பைக்கடவை

25 Jan, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், வவுனியா

26 Jan, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொக்குவில், வட்டக்கச்சி, Gagny, France

21 Jan, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், kilinochchi

06 Feb, 2006
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, Ottawa, Canada, Markham, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

தொல்புரம், Drancy, France

18 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், முரசுமோட்டை, சுவிஸ், Switzerland

21 Jan, 2021