வங்காள விரிகுடாவில் மேலடுக்கு சுழற்சி - வடக்கு மக்களுக்கு எச்சரிக்கை!
Sri Lanka
Weather
By pavan
வங்காள விரிகுடாவில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இதனால் நாளை (02) முதல் எதிர்வரும் 06.07.2023 வரை வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் பரவலாக மேக மூட்டத்துடன் கூடிய வானிலை காணப்படும்.
வடக்கு மாகாணம்
அத்துடன் இக்காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு பரவலாக மிதமான மழை கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
