வழக்குகளால் திணறும் தமிழரசுக்கட்சி : மீள்வதற்கான வழிதான் என்ன..!
M A Sumanthiran
Mavai Senathirajah
ITAK
By Jaso
கட்சித் தலைவர் பதவியிலிருந்து மாவை சேனாதிராஜா விலகுவதாக தெரிவித்து அனுப்பிய கடிதத்தை நிராகரிக்குமாறும் தொடர்ந்து கட்சியின் தலைவராக அவரே பதவி வகிக்கும் வகையில் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி யாழ் நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
75 வருடங்களை கடந்துள்ள ஒரு கட்சிக்கு தொடர் வழக்குகள் நன்றாக படுவதாக தெரியவில்லை.
என்னதான் தந்தை செல்வாவிற்கு மாலை மரியாதைகள் செலுத்தப்பட்டாலும் உள்ளக ரீதியில் தான்தோன்றித்தனமான சுயலாப செயற்பாடுகள்,நெருக்கடிகளை வலுப்படுத்தவே செய்யும்.
இது தொடர்பாக மேலும் பல தகவல்களை வழங்குகிறது இன்றைய செய்திவீச்சு..
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி