தெகிவளை மிருககாட்சிசாலையில் வெள்ளைக்கை குரங்கு உயிரிழந்தது
Dehiwala Zoological Garden
Death
By Sumithiran
தெகிவளை தேசிய விலங்கியல் பூங்காவில் 22 ஆண்டுகளாக வாழ்ந்த வெள்ளைக் கை கொண்ட கிப்பன் குரங்கு இறந்துள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
2006 ஆம் ஆண்டு செக் குடியரசிலிருந்து அதன் பெண் துணையுடன் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட பிரைமேட் டிசம்பர் 17 அன்று நோய்வாய்ப்பட்டது.
பிரேத பரிசோதனை
அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் அது பலனளிக்காமல் உயிரிழந்துள்ளது.பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு, அறிக்கை தற்போது நிலுவையில் உள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |