உலகின் ஆழமான குழி.... கைவிடப்பட்டதன் காரணம் என்ன தெரியுமா!

United Russia Russia
By Kathirpriya Apr 27, 2024 12:27 PM GMT
Kathirpriya

Kathirpriya

in உலகம்
Report

ரஷ்யாவிலுள்ள, கோலா சூப்பர் டீப் போர்ஹோல், பூமியின் மிக ஆழமான செயற்கைப் புள்ளியாக, கிட்டத்தட்ட 12,262 மீட்டர்கள் (40,230 அடி) நிலத்தினுள் சென்று சாதனை படைத்துள்ளது. அதாவது, இந்த துளையின் ஆழம் எவரெஸ்ட் சிகரம் மற்றும் ஜப்பானின் புஜி மலை ஆகிய இரண்டின் ஒருங்கிணைந்த உயரத்திற்குச் சமமாகும்.

இந்த குழியினை தோண்டும் பணியானது மே 24, 1970-ல் ரஷ்யாவின் கோலா தீபகற்பத்தில் ஆரம்பமானது, சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு 1992 வரை இந்தப் பணி தொடர்ந்தது, மனிதனால் உருவாக்கப்பட்ட ஆழமான துளையை உருவாக்கும் லட்சியத்தை சோவியத் ஒன்றியம் கொண்டிருந்தது, அதன்பொருட்டு காலங்கள் கடந்தும் குழி உருவாக்கத்திற்கான பணிகள் தொடர்ந்த வண்ணம் இருந்தது

இந்நிலையில் துளை ஆழமாகச் சென்ற போது, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்த ஆழ்துளை கிணறு இறுதியில் பூட்டப்படும் நிலைக்கு சென்றது, அதுமாத்திரமல்லாமல் இந்த திட்டம் எதிர்பாராத சவால்களை எதிர்கொண்டது.

ஈஸ்டர் தாக்குதலை காரணம் காட்டி சேவை நீடிப்பு கோரும் கர்தினால் மல்கம் ரஞ்சித்

ஈஸ்டர் தாக்குதலை காரணம் காட்டி சேவை நீடிப்பு கோரும் கர்தினால் மல்கம் ரஞ்சித்

போட்டி இருந்தது

சோவியத் ஒன்றியம் சுமார் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக துளை தோண்டுவதில் முதலீடு செய்தது. திட்டம் திடீரென நிறுத்தப்பட்ட நேரத்தில், பூமியின் மேற்பரப்பு மட்டும் கீறிவிட்டது போன்ற தன்மை உருவாக்கியதாக கூறப்படுகிறது.

உலகின் ஆழமான குழி.... கைவிடப்பட்டதன் காரணம் என்ன தெரியுமா! | World S Deepest Hole Sealed By Russia

தவிரவும், பனிப்போர் முழுவதும், சோவியத் ஒன்றியம் மாத்திரமல்லாமல், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி போன்ற உலகளாவிய வல்லரசுகளிடையே பூமியின் மேலோட்டத்தை ஆழமாக தோண்டி, பூமியின் மையத்தை கூட அடைய ஒரு போட்டி இருந்ததாக கூறப்படுகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த துளையிடுதல் தொடங்கப்பட்ட போது, ​​அவர்கள் தண்ணீரைக் கண்டுபிடித்ததாகக் கூறினர், அது பெரும்பாலான விஞ்ஞானிகளால் நம்பப்படவில்லை, மேற்கத்திய விஞ்ஞானிகளிடையே பொதுவான புரிதல் இருந்தது, மேலோடு 5 கிலோமீட்டர் கீழே மிகவும் அடர்த்தியானது, அதன் வழியாக தண்ணீர் ஊடுருவ முடியாது’ என்று கூறினர்.

கோடையில் சரும வறட்சியால் பாதிக்கப்படுகின்றீர்களா! இதை முயற்சி செய்து பாருங்கள்...

கோடையில் சரும வறட்சியால் பாதிக்கப்படுகின்றீர்களா! இதை முயற்சி செய்து பாருங்கள்...

அமானுஷ்யமான சத்தங்கள்

துளையிடும் செயற்பாட்டின் போது, ​​துளையில் வளைவுகள் போன்ற சிக்கல்களைத் தவிர்க்க, முடிந்தவரை செங்குத்தாக துளையிடுவது முக்கியம் என்பதை ரஷ்யர்கள் அறிந்து கொண்டனர். இந்த சவாலை தவிர்க்க, அவர்கள் செங்குத்து துளையிடும் அமைப்புகளை உருவாக்கினர்.

உலகின் ஆழமான குழி.... கைவிடப்பட்டதன் காரணம் என்ன தெரியுமா! | World S Deepest Hole Sealed By Russia

அதோடு இந்தத் திட்டத்திற்காக அவர்கள் சிறப்பாக பணியாற்றினர், துளை அதன் செங்குத்து பாதையில் இருந்து கிட்டத்தட்ட 200 மீட்டர் தூரத்திற்கு நகர்ந்தது. துரதிஷ்டவசமான, நேரம் காரணமாக தேவையான உபகரணங்களைப் பெறுவது சவாலானது, அதன்பின் இந்த திட்டம் தாமதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதோடு இந்தத் திட்டத்திற்காக அவர்கள் சிறப்பாக பணியாற்றினர், துளை அதன் செங்குத்து பாதையில் இருந்து கிட்டத்தட்ட 200 மீட்டர் தூரத்திற்கு நகர்ந்தது. துரதிர்ஷ்டவசமான, நேரம் காரணமாக தேவையான உபகரணங்களைப் பெறுவது சவாலானது, அதன்பின் இந்த திட்டம் தாமதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆழமாக துளையிடுவதே உண்மையான திட்டமாகும், ஆனால் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் திட்டம் விரும்பிய ஆழத்தை அடைய முடியவில்லை என்றும் பணியில் ஈடுபட்டவர்கள் தொடர் இன்னல்களை சந்தித்து வந்ததனால் வேறுவழியின்றி இந்த துளையிடும் பணி நிறுத்தப்பட்டது மாத்திரமன்றி குழியினை மூடவும் தீர்மானிக்கப்பட்டது,  குறிப்பிடத்தக்கது. 

அதுமாத்திரமன்றி குழியின் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க அந்தக் குழியிலிருந்து அமானுஷ்யமான சத்தங்கள் கேட்க ஆரம்பித்தமையும் இதற்கு ஒரு காரணம் என்று கூறப்படுவது மாத்திரமன்றி, அது நரகத்திலிருந்து வெளிப்படும் ஒலி என்றும் மக்கள் இன்றளவும் நம்பி வருக்கிறார்கள்.

கால்வாயில் தவறி விழுந்த குழந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு!

கால்வாயில் தவறி விழுந்த குழந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, வெள்ளவத்தை கொழும்பு

21 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நீர்கொழும்பு

21 Sep, 2025
மரண அறிவித்தல்

புத்தூர் கிழக்கு, Colindale, United Kingdom

15 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்முனை, Palermo, Italy, Reggio Emilia, Italy

04 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, சூரிச், Switzerland

24 Sep, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கோண்டாவில்

22 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, நெடுந்தீவு, பெரியதம்பனை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, Neuilly-sur-Marne, France

22 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada, Windsor, Canada

21 Sep, 2024
30ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில்

22 Sep, 1995
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, பிரான்ஸ், France, ஜேர்மனி, Germany

22 Sep, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, ஈச்சமோட்டை

22 Sep, 2023
மரண அறிவித்தல்

மன்னார், உயிலங்குளம், Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
அகாலமரணம்

மண்கும்பான் மேற்கு, பிரான்ஸ், France

05 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, கொழும்பு, Scarborough, Canada

21 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன், Kamp-Lintfort, Germany

16 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025