பாலத்தில் பாய்ந்து இளம் பெண் உயிர்மாய்ப்பு
Sri Lanka Police
Batticaloa
Sri Lanka Police Investigation
Death
By Thulsi
மட்டக்களப்பு (Batticaloa) - பழைய கல்லடி பாலத்தில் பாய்ந்து இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றிரவு (23.01.2026) மட்டக்களப்பு தலைமையக காவல் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விசாரணை
குறித்த இளம் பெண்னின் உடலை பிரதேச இளைஞர்கள் மற்றும் காவல்துறையினர் தோனி மூலம் கரைக்கு எடுத்துவந்து காவல்துறை வாகனத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

குறித்த இளம் பெண் தாழங்குடா பகுதியை சேர்ந்த 20 வயதுடையவர் எனவும், கடந்த வருடம் உயர்தர பரீட்சை எழுதியவர் எனவும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி