வவுனியாவில் இளைஞன் மாயம்! காவல்துறையில் முறைப்பாடு
                                    
                    Sri Lanka Police
                
                                                
                    Vavuniya
                
                        
        
            
                
                By Vanan
            
            
                
                
            
        
    வவுனியாவில் இளைஞரை காணவில்லை
வவுனியா குருமன்காட்டைச் சேர்ந்த கயேந்திரன் கிருத்திகன் என்ற இளைஞரை நேற்றைய தினத்திலிருந்து காணவில்லை என வவுனியா காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
குருமன்காடு பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞன் நேற்றையதினம் அதிகாலை 4 மணியளவில் தனது வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார்.
எனினும் இதுவரை அவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் வவுனியா காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளனர்.
அவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 077 169 1244 / 0779302469 எனும் தொலைபேசி இலக்கங்களிற்கு அழைப்பை ஏற்படுத்தி தெரியப்படுத்துமாறு உறவினர்களால் கோரப்பட்டுள்ளது.
                                        
                                                                                                                        
    
                                
    
    ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்
        
        ஜே.வி.பி.யின் அடுத்த தலைவராக பிமலை வளர்க்கிறதா சீனா …!
6 நாட்கள் முன்
            மரண அறிவித்தல்
        
        
            12ம் ஆண்டு நினைவஞ்சலி