கொழும்பு மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
Colombo
Sri Lankan Peoples
Water Cut
By Sumithiran
10 மணிநேர நீர் வெட்டு
கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று 10 மணிநேர நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
சனிக்கிழமை (25) இரவு 10.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (26) காலை 8.00 மணி வரையான 10 மணித்தியாலங்களுக்கு பின்வரும் பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, எதுல்கோட்டே, பிட்டகோட்டே, பெத்தகன, மிரிஹான, மடிவெல, தலபத்பிட்டிய, உடஹமுல்ல, எம்புல்தெனிய, நுகேகொட, பகொட ஆகிய பகுதிகளிலும், ஹைலெவல் வீதியில் விஜேராம சந்தியில் இருந்து 7ஆம் தபால் சந்தி வரையிலும் நீர் விநியோகம் தடைப்படும்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி