ஐரோப்பிய நாடொன்றுக்குள் செல்ல முயன்ற 10 இலங்கையர் அஸர்பைஸானில் கைது
Sri Lanka Economic Crisis
Sri Lanka
By Sumithiran
ஐரோப்பிய நாடொன்றுக்குள் செல்ல முயன்ற 10 இலங்கையர்களை கைது செய்துள்ளதாக அஸர்பைஸான் அரசாங்கம் அறிவித்துள்ளது.
கடந்த ஜூலை 25 மற்றும் 29 ஆகிய திகதிகளில் சுற்றுலாப் பயணிகளாக இவர்கள் நாட்டின் எல்லைக்கு அதிகாரபூர்வமாக சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சென்றவர்கள் அலிர்சா என்ற ஈரானிய குடிமகனுடன் ஐரோப்பிய நாடு ஒன்றுக்குள் செல்வதற்காக அஸர்பைஸான் எல்லையை கடந்து துருக்கிக்குள் பிரவேசிக்க முயன்றுள்ளனர்.
இதன்போதே கடந்த ஓகஸ்ட் 12 ஆம் திகதி அன்று மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி